உள்ளத்தின்ஓர் மூலையில்
நாளாந்தம்
ஏதோ ஓர் தேடல்!
கண்ணில் காணும்
ஒவ்வொரு
மனிதர்களுக்குள்ளும்
மனிதத்தைத் தேடும்
என் விழிகள்.
ஒவ்வொரு
தேடலுக்குப் பின்பும்
கிடைப்பது என்னவோ
தோல்வியும் ஏமாற்றமும்தான்.
தேடலுக்குப் பின்பும்
கிடைப்பது என்னவோ
தோல்வியும் ஏமாற்றமும்தான்.
முடிவில்
சுமைகள் தாங்காது
வெறுமை வெடித்து
வேதனை சுமக்கும் இரவுகள்!
சுமைகள் தாங்காது
வெறுமை வெடித்து
வேதனை சுமக்கும் இரவுகள்!
1 comment:
இது கூட நான் எழுதிய கவிதை. ஒரு நாளும் மற்றவர் கவிதைகளை சுட்டுக் கொண்டு வந்து உங்கள் கவிதை என போடாதீர்கள்
Post a Comment