Monday, March 10, 2008

முடியாத முடிவுகள்

சுபம் போட்ட பின்னும்
தொடர்கின்றன..

தொடரும் என
அறிவித்தும்
முடிந்து போகின்றன…

கதைகளைப் போலில்லை
வாழ்க்கை

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...