Sunday, March 02, 2008

மோனம்

ஒரு துளியாய் வீழ்ந்தப் போது
தெரியவில்லை
சேரப்போவது ஒரு சமுத்திரமென

அலைஅலையாய் அலைகிறேன்
அகண்டு கிடக்கிறது கடலென அறியாமல்

கரையிலே ஒதுக்கிப் போடும்
உன்கரங்களை
இறுகப் பற்றிக் கொள்கிறேன்
உள்ளே இழுத்துச் செல்.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...