
பணமே....நீ...ஒழிந்துவிடு
குணத்தை ஒரு கணம்
வாழவிடு.
மனிதனை அழிக்கும்
விஷமாக நீ...வந்தாய்
சொந்தங்களுக்கு விரிஷலும்
நீ....தந்தாய்
நட்புக்கு சலனமும்
நீ..கொடுத்தாய்
காதலுக்கு வலியும்
நீ...வாங்கித்தந்தாய்
இருந்தும்...
நீ..இருந்தாலும்
தொல்லை.
இல்லை என்றாலும்
தொல்லை.
No comments:
Post a Comment