Monday, March 03, 2008

பணம்.


பணமே....நீ...ஒழிந்துவிடு
குணத்தை ஒரு கணம்
வாழவிடு.
மனிதனை அழிக்கும்
விஷமாக நீ...வந்தாய்
சொந்தங்களுக்கு விரிஷலும்
நீ....தந்தாய்
நட்புக்கு சலனமும்
நீ..கொடுத்தாய்
காதலுக்கு வலியும்
நீ...வாங்கித்தந்தாய்
இருந்தும்...
நீ..இருந்தாலும்
தொல்லை.
இல்லை என்றாலும்
தொல்லை.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...