எழுது! ..... எழுது!ஓர் கவிதை எழுது
எனக்காக - நீ
ஓர் கவிதை எழுது.....
என்னை மட்டும் நேசிப்பதாய்
எழுதாவிடிலும் பறவாயில்லை என்னையும் நேசிப்பதாய்
ஓர் கவிதை எழுது.....
அழுது அழுது
தூர்ந்த என் விழிகளுக்கு - ஓர்
ஆறுதலாய் நாலு வார்த்தை...
தூர்ந்த என் விழிகளுக்கு - ஓர்
ஆறுதலாய் நாலு வார்த்தை...
பழுவினைச் சுமந்து சுமந்து
சோர்ந்த என் இதயத்துக்கு
இதமாக இரண்டு வார்த்தை...
சோர்ந்த என் இதயத்துக்கு
இதமாக இரண்டு வார்த்தை...
எழுது! ..... எழுது!
ஓர் கவிதை எழுது
எனக்காக - நீ
ஓர் கவிதை எழுது!
ஓர் கவிதை எழுது
எனக்காக - நீ
ஓர் கவிதை எழுது!
No comments:
Post a Comment