Sunday, March 02, 2008

ம்...

போதிமரத்தைத்
தேடித்தேடி
கடைசியில்
பூங்கா பெஞ்சில்
தூங்கியதுதான்
மிச்சம்

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...