Monday, March 24, 2008

மறுக்கவில்லை!

ஏமாற்றத்தை
தாங்கும் இதயம்
என்னிடம் இல்லை.


ஏமாற்ற மாட்டேன்
என்று சொல்
என் விழியாய் நீ!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...