Monday, March 03, 2008

தேடுவது...

நெஞ்சம் எதைத்...
தேடுகின்றது
யதார்த்தமான
வார்த்தைகளை.
பொய்மையும்... தீ..மையும்
இல்லா.....நேசங்களை.
வங்சனை செய்யா..
மனிதர்களை.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...