காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
மலர்களைப் போலத் தான் உறவுகளும்..
நாம் அடுத்த பருவத்தை
எட்டும் பொழுது தடுக்க இயலாமல்
சில உறவுகள்
தானாக உதிர்ந்து போகலாம் ....!
மாலையில் உதிரும்
மலர்களைப் போலத் தான் உறவுகளும்..
நாம் அடுத்த பருவத்தை
எட்டும் பொழுது தடுக்க இயலாமல்
சில உறவுகள்
தானாக உதிர்ந்து போகலாம் ....!
No comments:
Post a Comment