Thursday, October 10, 2013

உறவுகள்

காலையில் மலர்ந்து
மாலையில் உதிரும்
மலர்களைப் போலத் தான் உறவுகளும்..
நாம் அடுத்த பருவத்தை
எட்டும் பொழுது தடுக்க இயலாமல்
சில உறவுகள்
தானாக உதிர்ந்து போகலாம் ....!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...