Tuesday, March 25, 2008

அறிவாயா???

நீ உன் வார்த்தைகளால்
பிழிந்து போட்ட
என் மனதில் தான்
எத்தனை
சோகச் சுருக்கங்கள்
அறிவாயா????

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...