Wednesday, March 12, 2008

மனச்சாட்சி பொய் சொல்லுமா?

உன் தவறுகளை சுட்டிக் காட்டினால்
எல்லாம் என் மனச்சாட்சி அறியும் என்கிறாய்
மனச்சாட்சியையும் ஏன்
உன் தவறுகளுக்கு
துணைக்கு அழைக்கிறாய்
உனக்குத்தான் பொய் பேச தெரியும்
என்று எண்ணி இருந்தேன்
எப்போது உன் மனச்சாட்சியும்
பொய் பேச ஆரம்பித்தது.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...