உன் தவறுகளை சுட்டிக் காட்டினால்
எல்லாம் என் மனச்சாட்சி அறியும் என்கிறாய்
மனச்சாட்சியையும் ஏன்
உன் தவறுகளுக்கு
துணைக்கு அழைக்கிறாய்
உனக்குத்தான் பொய் பேச தெரியும்
என்று எண்ணி இருந்தேன்
எப்போது உன் மனச்சாட்சியும்
பொய் பேச ஆரம்பித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment