நான் படித்தவற்றையும் என்னை பாதித்ததையும் சேமிக்கிறேன்
Tuesday, March 25, 2008
இதயத்துள் நீ !
இன்று... நீ என் இதயத்தில் வார்த்தை முட்களை விதைக்கிறாய் ! வருத்தமாக இருக்கிறது..! எனக்கு வலிப்பதால் அல்ல! நீ முதன்முதலில் உன் பாதம் பதித்து வரும்போது.. உனக்கு வலிக்குமே என்று ...!
No comments:
Post a Comment