Tuesday, March 25, 2008

இதயத்துள் நீ !

இன்று...
நீ என் இதயத்தில்
வார்த்தை
முட்களை விதைக்கிறாய் !
வருத்தமாக இருக்கிறது..!
எனக்கு வலிப்பதால் அல்ல!
நீ
முதன்முதலில்
உன் பாதம் பதித்து வரும்போது..
உனக்கு வலிக்குமே என்று ...!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...