நான் படித்தவற்றையும் என்னை பாதித்ததையும் சேமிக்கிறேன்
Saturday, March 01, 2008
சுயசரிதை எழுதுதல்
நான் நினைத்ததுபோல் எளிதாக எழுத இயலாமல்போன அடித்து அடித்து எழுதப்பட்ட சுயசரிதைக்குள் நான் அடைந்துகொண்டேன் கடைசியில் ஒரு குறிப்புடன், இது வளைந்து நெளிந்து செல்லும் நேரான பாதை.
No comments:
Post a Comment