எனக்கொன்றும்..
வலிக்கவில்லை..
இப்படித்தான்..
திரிகிறேன்..
ஒவ்வொரு..
தோல்வியிலும்..
மறைப்பதற்க்கு..
கற்றுக்கொண்ட..
மறுநொடியே..
அடுத்தது..வெற்றி
என்று..
முடிவு செய்து..
நடக்கிறேன்…
முடிந்த வெற்றியின்.
கடைசி..
களித்துளியில்..
அடுத்த..தோல்வியின்..
கர்வம்..கிழம்பும்..
புரிந்துகொள்ள..
புத்தியிருந்தும்..
மறைக்கத்தெரியவில்லை..
வெற்றித்தோல்விகளை..
எனக்குள்..
இருக்கும்.
எனக்குள்..
No comments:
Post a Comment