Sunday, November 16, 2008

நீண்டிடும் விளிம்புகள்

பாராதபோதும்,
நினைவுகள் நிறைக்கும்
உண்மைதான் - உன்
உணர்வுகளின் ஓரங்களில்
வரியாய் ஓடிடும்
எனக்குள்ளே அழைத்திட்ட
நிசப்தக் குரலின்
நீண்டிடும் விளிம்புகள்.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...