Wednesday, November 19, 2008

மெளனத்தின் மொழி

எவர்க்கும்
தெரியாத
ரகசியமாய்
நான்கு
சுவருக்குள் மோதி
மீண்டும்
என்னுடன்
பேசிக்கொண்டிருக்கிறது

சிந்தனைகளின்
சிதைவு
உணர்வுகளின்
சோர்வு
இதயத்தின்
இயக்கம்
மெளனமாக
நின்றுவிடும்

தருணங்களுடன்
கடந்து கொண்டிருக்கிறது..

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...