Friday, October 31, 2008

தோழி....!

தோழி....!
பேச என்ன இருக்கிறது
உனது தோற்றங்களும் தடங்களும்
இன்னொருவருக்காய் ஆகிப்போன
மாயையில்
பேசி முடிந்து போன
நிசப்தங்களை தவிர.....!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...