Wednesday, November 05, 2008

மனசு

வேகமாய் விழுந்த மின்னல்
கரைந்து போகும்
காற்றோடு ஒரு நொடியில்

பசுமரத்தாணி போல்
சில விஷயம் மட்டும்
சிம்மாசனத்தில்.

ஓவ்வொரு நொடியும்
யாரோ, என்னவோ,
எதுவோ, எப்படியோ….

பழைய விதைகளை பதியமிட்டதில்
புதியதாய் முளைக்கும் கனவுகள்,
தினம் தினம்.

கதவு திறந்துதானிருக்கிறது.
இன்னும் பல
கனவுகளுக்கு.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...