Tuesday, November 25, 2008

நெருடல்கள்

மேடையில்
நடந்தால்
கருத்தரங்கம்
அதுவே
டீக்கடையில்
நடந்தால்...?

சாமான்யன்
சொன்னால்
பொய்
அதையே
வழக்கறிஞர்
சொன்னால்...?

குற்றவாளி
செய்தால்
கொலை
அதையே
நீதிபதி
செய்தால்...?

அதிகாரி
செய்தால்
தண்டனை
அதையே
அரசியல்வாதி
செய்தால்...?

பிரயாணி
செய்தால்
ஈவ்டீசிங்
அதையே
நடத்துனர்
செய்தால்...?

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...