Monday, November 17, 2008

என் புரிதல்.....!

கடலில்
அழும்
மீனின்
கதறலாய்
கரைகிறது
என்கேள்விகள்

தூங்க நினைக்கையில்
விழித்துக்கொள்ளும்
துயரத்தொடர்கள்
பகலையும்
ஆக்கிரமிக்கிறது
பயத்தின்
நிழல்கள்

எதிர்த்து
எதிர்பார்த்து
கழைத்த
மனதிடம்
கேழாதீர்கள்
கவிதையை

இன்று
என்னிடம்
மயக்கும்
நினைவுகளும்
மயங்கும்
பொழுதுகளும்
கனவுகளும்
செத்துப்போயின

எவரும்
புரிந்திடா
என்
கேள்விகளும்
என்
புரிதலும்

தனித்திருந்து
எதை
சாதித்திடப்போகிறது

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...