நான் படித்தவற்றையும் என்னை பாதித்ததையும் சேமிக்கிறேன்
Monday, November 17, 2008
நீயும் வா நிலா
நின்றதெல்லாம் நின்றபடி இருக்க இந்த நிலா மட்டும் என்கூட வரும் எனில் இன்னும் நீள வேண்டும் இந்த இரயில் பயணமும் எனது இரவும்.
1 comment:
Anonymous
said...
மிக அருமையான கவிதை. சிற்சில பொழுதே நிகழும் இயற்கையின் எண்ணற்ற பரிணாமங்கள், ரசிக்கும் இதயத்தை கொள்ளை கொள்ளும். மின்சாரம் இல்லா இரவுகளில் மட்டுமே தெரிகிறது, வான்வெளி எத்தனை அழகானதென்று!!!
1 comment:
மிக அருமையான கவிதை.
சிற்சில பொழுதே நிகழும் இயற்கையின் எண்ணற்ற பரிணாமங்கள், ரசிக்கும் இதயத்தை கொள்ளை கொள்ளும்.
மின்சாரம் இல்லா இரவுகளில் மட்டுமே தெரிகிறது, வான்வெளி எத்தனை அழகானதென்று!!!
நன்றி.
Post a Comment