Saturday, November 29, 2008

என் தலையணை...!

முகம் புதைத்து அழும் பொழுது
கண்ணீரை கவர்ந்திருக்கிறது ,

அல்ப சந்தோஷங்களையும் கூட
ஆரவாரமில்லாமல் ரசித்திருக்கிறது ,

நியாமான கோபங்களை
அமைதியாக அங்கீகரித்திருக்கிறது ,

மொத்தத்தில் என் எல்லா உணர்வுகளையும்
அருகில் இருந்து பகிர்ந்து கொண்டிருக்கிறது ...

ஆதலால் என் தலையணை
அவனை விட மேலானது !

1 comment:

Unknown said...

arumai...........!arumai......!

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...