Monday, July 28, 2008

வார்த்தைகள்


உறுதியைத் தொலைத்து நின்ற
உன் வார்த்தைகள்
வெறும் மொழியானது இன்று
கனவுகளைத் தொலைத்த
என் விழிகளில் சில துளிகள்
கவிதையானது உன்னால்...

1 comment:

நாணல் said...

உங்கள் உறுதியான கவிதை அழகு...

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...