Monday, July 28, 2008

ஒரு தடவை ....!


மரணத்தை அணைக்கின்றாய்
தவழ்ந்து வரும் குழந்தையை
அணைப்பது போல்...


இல்லாத உலகத்திற்கு போக
தவம் கிடக்கின்றாய்
இருக்கும் உலகை விட்டு...


பிறப்பும் இறப்பும் ஒரு தடவையே
பிறந்த பயனை முழுமையாய்
அடையாமல்
குறைப் பிரவசமாய் போகத்
துடிக்கின்றாயே தோழி...

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...