Thursday, July 31, 2008

ஈரம்..!

ஒவ்வொரு இரவிலும்
என் தலையணையில்
தங்கிவிட்டு போகிறது
உன் நினைவுகளின் ஈரம்..!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...