Friday, July 11, 2008

மோனம்

ஒரு துளியாய் வீழ்ந்தப் போது
தெரியவில்லைசேரப்போவது ஒரு சமுத்திரமென
அலைஅலையாய் அலைகிறேன்
அகண்டு கிடக்கிறது கடலென அறியாமல்
கரையிலே ஒதுக்கிப் போடும்
உன்கரங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்
உள்ளே இழுத்துச் செல்.

நன்றி ரேவதி

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...