ஒரு துளியாய் வீழ்ந்தப் போது
தெரியவில்லைசேரப்போவது ஒரு சமுத்திரமென
அலைஅலையாய் அலைகிறேன்
அகண்டு கிடக்கிறது கடலென அறியாமல்
கரையிலே ஒதுக்கிப் போடும்
உன்கரங்களை இறுகப் பற்றிக் கொள்கிறேன்
உள்ளே இழுத்துச் செல்.
நன்றி ரேவதி
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
No comments:
Post a Comment