Tuesday, July 22, 2008

இறுதி

இறுதியில் மரணத்திற்காகவே
எஞ்சியுள்ளது
இந்த வாழ்க்கை
எல்லாம் மரணித்துப்போன
பயணங்களுக்கிடையில்

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...