Sunday, July 27, 2008

உயிர் அழும் ஓசை

உயிர் அழும் ஓசையில்
நீ மட்டும் நிம்மதி துயில்
கொள்வதெப்படி?

என்னை விழிக்க செய்துவிட்டு
இமைகளைப் பிடுங்கி செல்கிறது
உனது மௌனம்
வலியில் அவைகள்
துடிப்பதை அறிந்தும்...

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...