Friday, May 16, 2008

கவிதைகள்

கிறுக்கிய கவிதைகள்
என்றுமே புரிந்ததில்லை எனக்கு,
இவை அனைத்தும்
புரிய வேண்டும் உனக்கு.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...