Wednesday, May 07, 2008

கடந்து போகும் காலங்கள்

போ என்று
சொல்லாவிடினும்
கடந்து போய்க்கொண்டுதானிருக்கின்றன
காலங்கள்!
நாம்
விரும்பாவிடினும் கூட!
நம்
நினைவுகளைச்
சுமந்த வண்ணம்!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...