என்றோ பதிந்த பிம்பத்தில்தான் மீண்டும்
தொடங்கிஇருக்கவேண்டும் உன் நினைவுகள்…
தனிமையில் கனத்த இரைச்சலாக.
காலப்போக்கில்
உன் தினந்தோர நினைவுகளில் உன்னைப்பற்றிய ஒன்றுமேயில்லை
இப்போது,
நீ இல்லாத கூனல் விழுந்த
பொழுதுகளைத் தாண்டி
கண்ணாடி பிம்பங்களில் என்
ஒருமையின் கனம் மட்டும் கூடியிருக்கிறது.
Saturday, May 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment