Friday, May 16, 2008

பிரிவோம் சந்திப்போம்

எதிரெதிர் திசையில்
இருவரும் வேகமாய்
ஓடி கொண்டிருந்தால்
எப்போது சந்திப்பது

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...