Friday, May 16, 2008

காயங்கள்

நீ தந்த காயங்கள் கூட
ஆறுவதற்கு நான் அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்டவேண்டுமென்று..

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...