Friday, May 16, 2008

வாழ்க்கை


ஒரு நாள் நீ என்னிடம் வந்து கேட்டாய்:
நான் முக்கியமா?
இல்லை உன் வாழ்கை முக்கியமா?
எனக் கேட்டாய், வாழ்க்கை என்றேன் ,
நீ திரும்பி சென்றாய்,
என் வாழ்க்கையே நீதான் என்று தெரியாமல்……..

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...