Thursday, May 22, 2008

நீ - நான்

" நீ நீயாகவே இரு -
நான் நானாகவே இருக்கிறேன்.
ஏனென்றால் எனக்கு,
என்னைவிட உன்னைத்தான்
ரொம்ப பிடிக்கும் "

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...