Monday, June 09, 2008

What I observe is not what I see


சாலையில் கண்டெடுக்கப்படும் எந்த ஒரு
கிழிந்த கவிதைக்காகிதமும்
அதன் காகிதத்திற்கப்பாலான ஒரு வடிவத்தில் தான்
மூளையில் பதிகின்றன.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...