Sunday, June 15, 2008

தனிமை

என்னிடம்
எதுவும் தனியே
கிடைப்பதில்லை.
உண்மை
ஒரு பொய்யோடும்
மனது
கொஞ்சம் காயங்களோடும்
தனிமை
பல பிரியங்களோடும்......
ஆயினும்,
நான் இன்னும்
தனிமையில் உள்ளேன்!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...