Friday, June 13, 2008

நான்

நான் என்றும்
எனக்கான
பொழுதுகளில்
நானாகவே வாழ்கிறேன்...

சுயம் இழந்து
உருமாற்றத்தில்
பிணையும்போது
கொஞ்சம்
செத்தும் வாழ்கின்றேன்...

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...