Friday, June 27, 2008

தேடல்


சூழ்நிலைகள்
சூழ்ந்து கொண்டு
சூட்சுமம் செய்கிறது.

கருணையே இல்லாது
கற்பனை கனவுகள்
விரட்டுகிறது.

உயிர் தரிக்கும் உணர்வுகள்
முட்டி மோதி
உடைகிறது.

தேடலில் உள்ள சுகத்திற்காக
இல்லாத ஒன்றை
தேடுகிறது.

எங்கு இருக்கிறாய் நீ
என்பது
இதுவரைப் புலப்படவில்லை.

வருவாய் - வந்து
குறை தீர்ப்பாய் என்ற
ஏக்கங்கள்.

ஒரு நாள் நீயும் வருவாய்
இதே போல
இன்னொரு கவிதையுடன் !

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...