சூழ்நிலைகள்
சூழ்ந்து கொண்டு
சூட்சுமம் செய்கிறது.
கருணையே இல்லாது
கற்பனை கனவுகள்
விரட்டுகிறது.
உயிர் தரிக்கும் உணர்வுகள்
முட்டி மோதி
உடைகிறது.
தேடலில் உள்ள சுகத்திற்காக
இல்லாத ஒன்றை
தேடுகிறது.
எங்கு இருக்கிறாய் நீ
என்பது
இதுவரைப் புலப்படவில்லை.
வருவாய் - வந்து
குறை தீர்ப்பாய் என்ற
ஏக்கங்கள்.
ஒரு நாள் நீயும் வருவாய்
இதே போல
இன்னொரு கவிதையுடன் !
Friday, June 27, 2008
தேடல்
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
No comments:
Post a Comment