Thursday, June 05, 2008

நிறமற்று

ஒன்றிப்போயிட இயலாதொரு கோடு
நமக்கிடையே நிரந்திரமாக,
இதுவரை பிரித்திடவில்லை என்பதால்
அதன் மீது ஆர்வமேதும் இல்லை
அதைப்பற்றியும் பேசுவதேயில்லை
முரண்களாகவே இருந்தாலும்
நிறமற்று கரைந்து போகிறோம்
நமக்கான அன்பில்!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...