Tuesday, June 17, 2008

எனக்காகவே நான்

தொடும் எல்லைகள்
தாண்டியும்
சில புள்ளிகள்
செல்கின்றன.

சில‌ கோல‌ங்க‌ளுக்குள் அட‌ங்கும்
புள்ளிக‌ள் சொல்கின்ற‌ன‌..
நான் ரொம்ப சௌக்கியம்.
நீ?..

புரித‌லுக்கான‌ தேட‌ல்க‌ளில்தான்
இந்த‌ தேச‌ம்
தொலைந்து போகின்ற‌து.

வரப்போகும் நாட்களுடன்
நான் வாழ‌
என‌க்கான‌ வாழ்க்கை
கிடைப்ப‌தில்லை.

ஆனாலும்,

என‌க்கான‌
என் வாழ்க்கை
இனிமேல்
எந்த‌ தேதியில் வ‌ரும்....!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...