Monday, October 13, 2008

வாழ்க்கை


வாழ்க்கையின் அதிவேகத்தில்
உணர்வுகளை பத்திரப்படுத்தல்
அசாத்தியமானதாயிருக்கிறது

துயில் கொள்ளுமென் காதில்
கேட்கிறது மெல்லிய விசும்பல் ஒலி

திசைமாறவியலாத கணத்தில்
சிதறிப் போகிறது பிரியம்

வலிந்து தவிர்த்தலில்
உறுத்திக் கொண்டேயிருக்கின்றன‌
சில நினைவுகளும் கவிதைகளும்..

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...