நல்வரவை எதிர் நோக்கி
முடிவில்லா சாலையில் பயணிக்கிறேன்
முடித்து வைத்த கனவுகளோடு.............
கரைந்திடும் நிமிடங்கள்,கரைத்திடுமா கனவுகளை?
நம்பிக்கைதான் கைவிடுமோ?
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
No comments:
Post a Comment