Thursday, October 02, 2008

கனவு மெய்ப்படுமா?

நல்வரவை எதிர் நோக்கி

முடிவில்லா சாலையில் பயணிக்கிறேன்

முடித்து வைத்த கனவுகளோடு.............

கரைந்திடும் நிமிடங்கள்,கரைத்திடுமா கனவுகளை?

நம்பிக்கைதான் கைவிடுமோ?

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...