
இன்றின் புதுமையாய்
கண்டறியப்படுகின்றன
நேற்றின் பழமைகள்…
இன்றின் புதுமைகள்
கண்டறியப்படும்
நாளைய பழமையாய்…
கச்சிதமாய்
வரையப் பட்ட
வட்டத்தில்
கண்டறிய முடிவதில்லை.
முதல் எது?
முடிவு எது?
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
No comments:
Post a Comment