கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்
விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்.
Tuesday, January 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
2 comments:
mikachiRantha kavithai.
ithu pOnRa kavithuvangaL kaNdukoLLAmalEye vitappatukayil thAn kavinjanin veeriyam ithu pOivitukiRathu.
venkiraja nithya va overaaa pogalureenga. enna venum
Post a Comment