Wednesday, January 07, 2009

இசை

நாம் ரசித்த இசையை - இப்போது
நான் ரசிக்கிறேன் தனிமையில்
எனினும் இனிமைதான் - என்னோடு
உன் நினைவுகள்.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...