Wednesday, October 09, 2013

நாட்கள்

நாட்கள்
ஒரு பயணம் போலவே!!!!!
நிஜங்களும் பொய்களும்
அருகிலேயேப் பயணிக்கும்.
இறுதியில் கிடைப்பதோ
பொய்களின் படிப்பினையும்,
நிஜங்களின் நேசமும்.
இரண்டுமே வேண்டப்படுவது.

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...