Sunday, August 02, 2009

நட்பு

எதை எதைப் பற்றியோ
பேசிக் கொண்டோம் நாம்

யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி

நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது

அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை

6 comments:

Unknown said...

kavithai kavithai aiyoooooooooo
samiiiiiiiiiiiiiii
kappathuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Unknown said...

enga adutha pathivu

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Unknown said...

தங்களின் அடுத்த பதிவு என்ன ஆச்சு. வலையுலகம் போரடிச்சுப்போச்சா

Unknown said...

//தங்களின் அடுத்த பதிவு என்ன ஆச்சு. வலையுலகம் போரடிச்சுப்போச்சா
//

என்ன ஆச்சு நித்யா. பதிவே போடலை. சீக்கிரம் போடுங்க. படிக்க நான் ரெடி

Unknown said...

என்ன ஆச்சு நித்யா. பதிவே போடலை

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...