எதை எதைப் பற்றியோ
பேசிக் கொண்டோம் நாம்
யார் யாரோ பேசிக்கொண்டார்கள்
நம்மைப் பற்றி
நம் பேச்சில் பெரிதாக
சுவாரசியம் இல்லை
உண்மை இருந்தது
அவர்கள் பேச்சில்
சுவாரசியம் நிறைய இருந்தது
ஆனால்
உண்மை இல்லை
Sunday, August 02, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உறவுகள்
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...
-
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும் சில அனைவருக்காக சில சிலருக்காக பல எனக்காக மிகப்பல உனக்காக...
-
உள்ளத்தின் ஓர் மூலையில் நாளாந்தம் ஏதோ ஓர் தேடல்! கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் மனிதத்தைத் தேடும் என் விழிகள். ஒவ்வொரு தேடலுக்கு...
6 comments:
kavithai kavithai aiyoooooooooo
samiiiiiiiiiiiiiii
kappathuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
enga adutha pathivu
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தங்களின் அடுத்த பதிவு என்ன ஆச்சு. வலையுலகம் போரடிச்சுப்போச்சா
//தங்களின் அடுத்த பதிவு என்ன ஆச்சு. வலையுலகம் போரடிச்சுப்போச்சா
//
என்ன ஆச்சு நித்யா. பதிவே போடலை. சீக்கிரம் போடுங்க. படிக்க நான் ரெடி
என்ன ஆச்சு நித்யா. பதிவே போடலை
Post a Comment