Saturday, August 02, 2008

நினைவுகள்

காணாமல்போன என் கவிதைப்
புத்தகத்தை தேடுகிறேன்
மறந்து போன என் நினைவுகளை
மீட்பதற்கு ........!

No comments:

உறவுகள்

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலர்களைப் போலத் தான் உறவுகளும்.. நாம் அடுத்த பருவத்தை எட்டும் பொழுது தடுக்க இயலாமல் சில உறவுகள் தானாக உத...